0


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் இன்று யாழ்ப்பாணம் வந்தார்.
யாழ். நல்லூரில் இன்று இடம்பெறும் தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக விசேட விமானத்தில் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் அவர் வந்திறங்கினார்.
அவரை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர்.