செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் ஆசிரியரின் வீட்டில் 16 பவுண் நகை களவு!

யாழில் ஆசிரியரின் வீட்டில் 16 பவுண் நகை களவு!

0 minutes read

யாழ்ப்பாணம் – கட்டப்பிராயில் வசித்துவரும் ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீடு உடைத்து 16 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் இரண்டு நாள்களாக வீட்டில் இல்லாத தருணத்தை அவதானித்து கதவை உடைத்து உள்புகுந்த திருடர்கள் 16 பவுண் நகைகளைக் களவாடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று கோப்பாய் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More