செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வேலை செய்துகொண்டிருந்த மூதாட்டி வழுக்கி விழுந்து சாவு!

வேலை செய்துகொண்டிருந்த மூதாட்டி வழுக்கி விழுந்து சாவு!

0 minutes read

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்களாவத்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்த மூதாட்டி ஒருவர் தோட்டத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நானுஓயா, எடின்புரோ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வேலுசாமி காளியம்மா என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மூதாட்டி நேற்று விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மழையுடனான காலநிலை காரணமாகத் தோட்டத்தில் ஓரத்தில் இருந்து வழுக்கி நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டதன் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர் என்று கூறப்படுகின்றது.

இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More