செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாப மரணம்!

வாகன விபத்தில் தந்தையும் மகளும் பரிதாப மரணம்!

0 minutes read

வாகன விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து வாரியபொல – மாதம்பே பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது என்று வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 48 வயதுடைய தந்தையும், 16 வயதுடைய மகளுமே விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர் லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார் எனவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் வாரியபொல பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More