செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மயங்கி வீழ்ந்து ஒருவர் மரணம்! – ஊரெழுவில் துயரம்

மயங்கி வீழ்ந்து ஒருவர் மரணம்! – ஊரெழுவில் துயரம்

0 minutes read
யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிங்கரத்தினம் சசிக்குமார் (வயது – 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More