செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஏ.ஆர். ரஹ்மான் | எனக்கும் முன்பு தற்கொலை எண்ணம் எழுந்ததுண்டு..

ஏ.ஆர். ரஹ்மான் | எனக்கும் முன்பு தற்கொலை எண்ணம் எழுந்ததுண்டு..

0 minutes read

ஏ.ஆர். ரஹ்மான் தன் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய போது, “எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் எழுந்ததுண்டு. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன்..

அதன்பின் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. என் தந்தையும் இறந்து விட்டதால், நான் அதிக திரைப்படங்களை ஏற்கவில்லை. எனக்கு 35 திரைப்படங்கள் கிடைத்தது, அவற்றில் நான் இரண்டை மட்டுமே தேர்வு செய்தேன்” எனக் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.