செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு நம்மை நாம் புரிந்து | நதுநசி

நம்மை நாம் புரிந்து | நதுநசி

0 minutes read

 

இதமான மனதுக்கு
இனிமையான பொழுதாக
ஒவ்வொரு நொடியும்
அமைந்து விடுமானால்.

அமைதியான ஆறு
அதுபோல் ஓடும் வாழ்வு.
மகிழ்வெனும் ஓடம்
தளம்பாது பயணிக்க.

இயல்பாய் அமையாது
இந்த விடயம் என்றால்;
அதனை நாமாக நமக்கு
அமைத்துக் கொள்ளவோம்.

உறுதியோடு நிதானமாக
நின்று கொண்டால்
நம்மை நாம் புரிந்து
ஆசைக்கு எல்லையிட்டால்

தேவைக்கு சிறிது
பேராசைக்கு அதிகம் – நாம்
முயற்சிக்க வேண்டும்.
வாழ்க்கை வாழ்து விட.

இருப்பது கொஞ்சம்.
கெடுப்பதை விட – அதை
பெருக்குவது மேல்.
அதிகம் என்றாலும் தான்.

புரிவாயோ என்னை
எந்தன் மனமே!

நதுநசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More