Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ‘நான் உயிர் தப்பியது கர்த்தரின் கிருபை’ மீண்டும் சுவிஸ் போதகர் சர்ச்சை

‘நான் உயிர் தப்பியது கர்த்தரின் கிருபை’ மீண்டும் சுவிஸ் போதகர் சர்ச்சை

1 minutes read

சுவிஸ் இல் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் கொரோனாவைப் பரப்பியதாக பலராலும் குற்றம்சாட்டப்பட்டவர் பாஸ்டர் போல் என்று அழைக்கப்பட்டுகின்ற போல் சற்குணராஜா.

நேற்றைய தினம் இயேசுவின் மரணத்தை நினைவு கூறும் ‘பெரியவெள்ளி’ ஆராதனையை அவர் சுவிஸில் நடாத்தியிருந்தார்.

‘பிலதெல்பியா மிசனறி சபை’ என்ற அவரது திருச்சபை சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஆராதனையின் சில பகுதிகள்:

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More