Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இலங்கையர்கள் படுகொலைக்கு கனடா பிரதமர் இரங்கல்

இலங்கையர்கள் படுகொலைக்கு கனடா பிரதமர் இரங்கல்

0 minutes read

கனடாவில் 6 இலங்கை பிரஜைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் படுமோசமான வன்முறைச் செயல் எனவும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கனடாவில் 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை; இலங்கை இளைஞன் கைது

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு சமூகம் உதவும் என கூறிய அவர், நெருக்கடியான தருணங்களில் கனடா மக்கள் எப்போதும் போல உதவி செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் தாமதமின்றி முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More