Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கொரோனா தொடர்பில் வாய்திறந்தது சீனா

கொரோனா தொடர்பில் வாய்திறந்தது சீனா

0 minutes read

உலகளவில் பல ஆபத்துக்கள் வராமல் இருக்க கொரோனா தொடர்பான உண்மையை வெளியிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்து பல நாட்கள் கழித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது சீனா.

டிசம்பர் 7 ஆம் திகதி முதல் ஜனவரி 12 வரை சீனாவில் கொரோனாவால் 60 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதே அது மேலும் ஒரு நாளுக்கு குறைந்தது 7 பேருக்கு மேல் 10 பேருக்கு கீழே உயிரிழந்துள்ளனர் என்றும் அறிக்கையுடன் அறிய தந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More