Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லியை கைவசப்படுத்தியது ஆம் ஆத்மி

டெல்லியை கைவசப்படுத்தியது ஆம் ஆத்மி

1 minutes read

ஆம் ஆத்மி கட்சி இதன் உரிமையாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 2012 இல் ஊழலுக்கு எதிராக இந்த அரசியல் கட்சியை துவங்கினார் . இது, 26 நவம்பர் 2012ல் டில்லியில் தொடங்கப்பட்டது.

இந்தக் கட்சி உருவாகியது முதல், ஊழலுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது.

2014 மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இடங்களில் வென்றதால் அங்கும் இக்கட்சிக்கு மாநில கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

டெல்லி மாநகராட்சியில் உள்ள மொத்தம் 250 பிரிவுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது அதன் முடிவு 7 ஆம் திகதி எண்ணப்படவுள்ள நிலையில் இன்றைய ஊடக கருத்து கணிப்பு ஒன்றில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது தெரிய வருகிறது.

டெல்லியின் அதிகாரத்தை தன் கையில் வைத்துள்ள நிலையில் மீண்டும் இடத்தை கைப்பற்றி உள்ளது தெரிய வருகிறது .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More