Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தற்கொலை செய்து உடலை தானம் செய்து கடனை அடைக்க முயன்ற பெண்

தற்கொலை செய்து உடலை தானம் செய்து கடனை அடைக்க முயன்ற பெண்

1 minutes read

நேற்றைய தினம் (18.12.2022) இந்தியாவின் தமிழகத்தின் சேலம் பகுதியில் பெண்ணொருவர் உடலை தானம் செய்யுமாறு கடிதம் எழுதி தற்கொலை செய்துள்ளார்.

நாடுகள் கடனினால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒரு பெண்ணொருவர் உடலை தானம் செய்துள்ளமை அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த பெண் 24 வயதை கொண்டர் என்றும் 21/2 வயது ஆண் குழந்தை ஒன்றும் இருக்கும் நிலையில்

வீட்டின் மேல் வேண்டிய கடனை கட்ட முடியாத நிலையில் வந்துள்ளது எனவே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து விட்டார். இவரது உடல் பிரேத பரிசோதனையின் போது வீட்டில் கடிதம் கிடைக்கப் பெற்றது அக்கடித்ததில் அவர் தான் இவ்வாறு கடன்பட்டமையையும் அதை அடைக்க முடியாமையால் தனது உடலை தானம் செய்து அதை அடைக்குமாறும் எழுதி வைத்து விட்டு தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More