Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரியராகங்கள் நிகழ்ச்சியில் அமைதிப் பூங்கா நாடகம்  

பிரியராகங்கள் நிகழ்ச்சியில் அமைதிப் பூங்கா நாடகம்  

1 minutes read

 

தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் லண்டன் தமிழ் நாடகப் பள்ளி சிறுவர்கள் நடிக்கும் “அமைதிப் பூங்கா ” நாடகம்  இன்று  (01-12-2018) சனிக்கிழமை மாலை நாடகர் பாலேந்திரா அவர்களின் நெறியாள்கையில் FELTHAM பகுதியில் அமைந்துள்ள நட்சத்திரா மண்டபத்தில் மேடையேறுகிறது. இந்த நாடகத்தை திரு ஜோண்சன் ராஜ்குமார் எழுதியுள்ளார். உதவி நெறியாள்கையை ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் மேற்கொண்டுள்ளார் இளம் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் திரு கங்கைநாதன் அவர்களின் பிரியராகங்கள் இசைக் கல்லூரியின் “பிரியராகங்கள்” நிகழ்ச்சியில் இந்த நாடகம் இரண்டாவது தடவையாக மேடையேறுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More