Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி மரணம்

வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி மரணம்

0 minutes read

யாழில் புகையிரத வழுதியை கடக்க முயன்ற வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று (15) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கொடிகாமம் கண்டி வீதியைச் சேர்ந்த கந்தகுட்டி சுந்தரம் (வயது-67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாதவில் இருந்து கொழும்பு நோக்கி தபால் புகையிரதம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More