Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுதந்திர தினத்தையொட்டி கொழும்பில் விசேட பாதுகாப்பு!

சுதந்திர தினத்தையொட்டி கொழும்பில் விசேட பாதுகாப்பு!

0 minutes read

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளின் சில இடங்களில், வீதித் தடைகளைப் பயன்படுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More