Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். நிகழ்வுகளைப் புறக்கணித்தாரா பிரதமர்?

யாழ். நிகழ்வுகளைப் புறக்கணித்தாரா பிரதமர்?

0 minutes read

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் நேற்று இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்துகொள்ளவில்லை.

பிரதமரின் பங்கேற்புடனேயே யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளும் இடம்பெறும் என்று அழைப்பிதழ்களில் குறிப்பிட்டிருந்தாலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

பொதுவில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மாத்திரமே பிரதமர் பங்கேற்பார் என்றும், ஏனைய நிகழ்வுகளில் அவர் ஜனாதிபதியுடன் கலந்துகொள்வதில்லை என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More