Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை படகு கவிழ்ந்து நால்வர் மரணம்11 – மட்டக்களப்பில் சோகம்

படகு கவிழ்ந்து நால்வர் மரணம்11 – மட்டக்களப்பில் சோகம்

1 minutes read

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலைப் பகுதியில் இன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

4 மாணவர்கள், 7 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் ஏனையோர் உயிர்பிழைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More