Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மோடி – ரணில் இன்று பேச்சு!

மோடி – ரணில் இன்று பேச்சு!

0 minutes read

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.

இரு நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி நேற்றிரவு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்நிலையில் அவர் இன்று இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது இரு நாட்டு மீனவர் விவகாரம், இலங்கைத் தமிழர் நலன் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More