Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 9 வயது சிறுவன் கழுத்தில் ரபர் பட்டி இறுகிச் சாவு!

9 வயது சிறுவன் கழுத்தில் ரபர் பட்டி இறுகிச் சாவு!

0 minutes read

வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர், கழுத்தில் ‘ரபர் பட்டி’ இறுகியதில் உயிரிழந்துள்ளார்.

கலவான, பொத்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த தரம் 3 இல் கல்வி பயிலும் 9 வயது மாணவனே இன்று (14) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்த மாணவன் கம்பியொன்றை, ரபர் பட்டியில் சுத்தி – அதனைச் சுழற்றி விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது கம்பி தலைப் பகுதியில் பட்டுள்ளது. அதன்பின்னர் ரபர் பட்டி கழுத்தில் இறுகி, மாணவன் சாவடைந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More