செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இலண்டன் மாநகரத்தில் வீரத்தமிழர் முன்னணியின் பொங்கல் விழா.

இலண்டன் மாநகரத்தில் வீரத்தமிழர் முன்னணியின் பொங்கல் விழா.

0 minutes read

பெரும்தொகை மக்களின் ஒன்றுகூடலுடன் கொண்டாடப்பட்ட வீரத்தமிழர் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா.

இப்பொங்கல் விழா (19/1/2020) அன்று வீரத்தமிழர் முன்னணியின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக  கொண்டப்பட்டது இதன்போது  150க்கும் மேல் பானைகள் வைத்து  பொங்கப்பட்டதுடன் . இந்தநிகழ்வின் சிறப்பு விருந்தனராக  இந்தியாவின் நாம் தமிழர் கட்சியினை  சேர்ந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் மற்றும் இலண்டன் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கவுன்சிலர் என்று பலரும் கலந்து கொண்டனர் .

இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது . இந்த நிகழ்வில் இலண்டன் வாழ் பெருந்தொகையான மக்கள் கலந்து இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தனர் .

 

 

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.