செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சொல்வழி கேட்காதா செல்ஃபி மோகம் | எஸ்.பி.லக்குணா சுஜய்

சொல்வழி கேட்காதா செல்ஃபி மோகம் | எஸ்.பி.லக்குணா சுஜய்

0 minutes read

 

யார் சொன்னாலும் கேளாதா
செல்ஃபி மோகம்
எப்போதும் அடங்காதா இந்த
டிக்டக் தாகம்

என்னன்னு சொல்லி தடுப்பது
தடை போடுவது
இதுதான் உலகம்னு கிடக்குது
புத்தி கெட்டு

சீறும் பாம்போடு ரீல்ஸ்
கடிக்கும் நாயோடு ரீல்ஸ்
கடல் நடுவே ரீல்ஸ்
மலைமுகடில் ரீல்ஸ்

பார்க்கும் திசையெங்கும் ரீல்ஸ்
போகும் இடமெல்லாம் ரீல்ஸ்
பறக்கும் பைக்கில் ரீல்ஸ்
எங்கும் எதிலும் ரீல்ஸ் ரீல்ஸ்

இந்த செல்ஃபி மோகத்தால்
எத்தனை உயிர்கள் பறிபோகின்றன
எத்தனை பிஞ்சு உயிர்கள்
உயிரை மாய்க்கின்றன

எப்போ நீங்க திருந்தப் போறீங்க
எப்போ நீங்க வருந்தப் போறீங்க
இந்த பைத்தியக்காரத் தனத்தை அடியோடு
எப்போ நீங்க கை விடப் போறீங்க.

வட்டக்கச்சி
எஸ்.பி.லக்குணா சுஜய்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More