சீனாவின் கிழக்கு பகுதி குன்சன் நகரில் இயங்கி வந்த உலோகப் பொருள் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 65 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உலோக ஆலையில் பாலிஷ் போடும் பிரிவில் இன்று அதிகாலை நேரிட்ட வெடி விபத்தில் 65 பேர் பலியானதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.