Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை

பெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை

9 minutes read

கிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் விவசாய ஆராட்சி மேலதிக பணிப்பாளர்

கலாநிதி, அரசகேசரி, கண்டாவளை பிரதேச செயலாளர் திரு. பிருந்தாகரன், விதை நெல் ஆராட்சி பிரதிப் பணிப்பாளர் திரு.சிவநேசன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு தேக்கு மரங்களை நாட்டி வைத்தனர்.

நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், கமக்கார அமைப்பினர், கிளிநகர றோட்டறி கழகத்தினர், கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள் இணைந்து அனுசரணை வழங்கினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More