Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஜம்மு காஷ்மீர் குண்டுவெடிப்பில் குழந்தை பலி

ஜம்மு காஷ்மீர் குண்டுவெடிப்பில் குழந்தை பலி

1 minutes read

நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் ராஜாரி பகுதியில் பயங்கர வாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இன்று மீண்டும் குண்டுவெடிப்பு .

ஜம்மு காஸ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அச்சம் எப்போதும் இருந்து வரும் நிலையில் நேற்றைய தினம் எதிர் பாராத நேரம் சில பயங்கரவாதிகளால் துப்பிக்கி சூடு நடை பெற்றது அந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான நிலையில் மீண்டும் பொலிஸ் தீவிர தேடலை அங்கு நடத்தி இருந்தது.

இந்த வேளையில் திடீர் என்று அங்கே ஒரு வீட்டில் இருந்து குண்டு வெடித்தது அந்த குண்டு வெடிப்பில் 5 பேர் படு காயம் அடைந்ததுடன் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதலால் அங்குள்ள மக்கள் மத்திய அரசை எதிர்த்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More