Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பலாத்காரம் செய்தவரின் தாயைச் சுட்ட வீரச்சிறுமி

பலாத்காரம் செய்தவரின் தாயைச் சுட்ட வீரச்சிறுமி

1 minutes read

இந்தியாவில் பல பகுதியில் சிறுமிகளை பலாத்காரம் செய்வது ,கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்வது என்று மலிந்து போய் உள்ள நிலையில்

டெல்லியை சேர்ந்த ஒரு சிறுமியின் செயற்பாடு அனைவரையும் மிரள வைத்துள்ளது

16 வயது நிரம்பிய இச் சிறுமி மளிகைக்கடையை சேர்ந்த ஒரு பெண்ணனை சுட்டுவிட்டு சென்றுள்ளார். இதன் பின் பொலிஸ் விசாரணையில் சிறுமி கைது செய்யப்பட்டார். சிறுமி பொலிசிடம் கூறிய தகவல் திடுக்கிடும் வண்ணம் இருந்தது.

2021 ஆண்டு இச் சிறுமியை கடை நடத்தி வந்த பெண்ணின் மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . இதன் பின் அந்த ஆண் கைது செய்யப்பட்டார்.

இருந்தும் இதற்கு இந்த பெண்ணும் ஒரு காரணம் என இச்சிறுமியின் மனதில் பதிந்தமையால் இவரை சுட்டுள்ளார்.

இவரின் செயல் சிலரின் எதிர்மறையான விமர்சனத்தை பெற்ற போதிலும் பலரின் நல்லாதரவையே பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More