Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சிறுவர்களை ஆபாச வீடியோவுக்கு பயன்படுத்திய ரெஹேனா பாத்திமா மீது வழக்கு

சிறுவர்களை ஆபாச வீடியோவுக்கு பயன்படுத்திய ரெஹேனா பாத்திமா மீது வழக்கு

1 minutes read

பலர் தாம் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சொல்ல கூட தகுதி இல்லாதவற்றை செய்வார்கள். அப்படி செய்து தாம் ஒரு சமூக ஆர்வலர் , உரிமை ஆர்வலர் என்ற போர்வையில் வாழ்பவர்களில் ரெஹேனா பாத்திமாவும் ஒருவர் ஆவார்.

அவர் சிறுவர்களை தான் அரை நிர்வாண நிலையில் இருக்க சித்திரங்களை தன் உடலில் வரையவிட்டு வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார். இது வைரலாகிய நிலையில் இன்று இந்திய போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விளக்கம் கொடுத்த ரெஹேனா அனைவரும் இதனை கலை நயத்துடன் பார்க்க வேண்டும் என்று வெட்கமே இன்றி கூறியுள்ளார்.

பாத்திமா பழமை வாத இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் என்பதும் இப்போது சூர்யா காயத்திரி என்று வாழ்ந்து வருவதும் தெரிந்ததே.

இவர் சபரிமலை சர் ச்சையில் பேசப்பட்டு வந்தார் 2018 இல் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற சட்டம் கொண்டு வந்த போது முதலில் நுழைந்த மாதவிடாய் வயது பெண்களில்இவரும் ஒருவராவார். .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More