எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.