March 31, 2023 6:30 am

இறுதி நாளில் மட்டக்களப்பைச் சென்றடைந்தது பேரணி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழர்களின் எழுச்சிப் பேரணி, இறுதி நாளான இன்று மட்டக்களப்பைச் சென்றடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பினர், அரசியல் கட்சியினர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அணிதிரண்டு பேரெழுச்சியுடன் பேரணியை வரவேற்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்