15
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை தீர்மானத்திற்கு ஏற்ப 22 வகையான மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது
இதுவரை 70 வகையான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.குறித்த விலை குறைப்பிற்கு எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைக்கப்பெறும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.