செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

0 minutes read

கிளிநொச்சியில் இன்று (01.02.2014) உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டியில் இருந்து அக்கராயன் செல்லும் வீதியில் உள்ள அமைதிபுரம் என்னும் இடத்தில் உருகுலைந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை இச்சடலம் யாருடையதென அடையாளம் காணப்படவில்லை.

கிளிநொச்சி விமல்வணக்கம்LONDON க்காக

aa2

aa3

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.