Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் ஜெயஸ்ரீ  சதானந்தன் முதலிடம் 

“சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் ஜெயஸ்ரீ  சதானந்தன் முதலிடம் 

1 minutes read

தமிழகத்தில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை நடாத்திய  “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பெண் எழுத்தாளர் ஜெயஸ்ரீ சதானந்தனுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இவர் பிரித்தானியாவில் இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் முன்னணி செயல்பாட்டாளர் ஆவார்.

 

கடந்த 07.06.2020 அன்று நடைபெற்ற “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியின் முடிவுகள்.

#முதல் இடம்
எழு. Jeyasree sathananthan

#இரண்டாம் இடம்
எழு. Viji mahesh
எழு. Raisa farwin

#மூன்றாம் இடம்
எழு. Ssm Rafeek
எழு. Raghunath Krishnaswamy

வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More