Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சளி இருமல் ஏற்பட்டால் கைவைத்தியம்

சளி இருமல் ஏற்பட்டால் கைவைத்தியம்

2 minutes read

சளி இருமல் ஏற்பட்டால், பயம் தேவையில்லை. இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாமே. 

சுக்கு தேநீர்

இளம் சூடு பதத்தில் உள்ள நீரில் 2 தேக் கரண்டி சுக்கு தூளுடன் 1/4 தேக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக் கரண்டி தேன் கலந்து பருகவும்.

இஞ்சி சாறு
2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 தேக் கரண்டி தேன் கலந்து தினமும் 4 வேளை எடுத்துக்கொண்டால். நெஞ்சு சளியை உடனே தீரும்.

எலுமிச்சை & தேன்
1 தேக் கரண்டி தேன் மற்றும் 2 மேசை கரண்டி எலுமிச்சை சாற்றை வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் 5 வேளை குடிக்கலாம்.

சீரகப் பொடி
சீரகத்தை நன்கு பொடி செய்து தேனுடன் தினமும் 2 வேளை சாப்பிட்ட வேண்டும். இது சளி இருமலை போக்கும்.

தேங்காய் எண்ணை
தேங்காய் எண்ணையில் கற்பூரத்தை சேர்த்து நன்கு சூடாக்கி நெஞ்சில் தடவ நெஞ்சு சளியைப் போகும்.

நன்றி பெமினா வீட்டு மருத்துவம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More