Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகின் முன்னாள் பருமனான நபர் 48 வயதில் மரணம்உலகின் முன்னாள் பருமனான நபர் 48 வயதில் மரணம்

உலகின் முன்னாள் பருமனான நபர் 48 வயதில் மரணம்உலகின் முன்னாள் பருமனான நபர் 48 வயதில் மரணம்

0 minutes read

 

உலகின் பருமனான நபராக 2006 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மெக்ஸிக்கோவைச் சேர்ந்த மானுவேல் உரிபே தனது 48 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை  மரணமாகியுள்ளார்.
உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததையடுத்து தனது உடல் நிறையை குறைப்பதற்காக கடும் உடற்பயிற்சிகளையும் உணவுக் கட்டுப்பாட்டையும் மானுவேல் உரிபே பின்பற்றியதையடுத்து அவரது நிறை 363 இறாத்தலால் குறைந்து 867இறாத்தலாக மாறியது.
எனினும் கடந்த 2 ஆம் திகதி வழமைக்கு மாறான இருதய இயக்கம் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More