0
தி.மு.க வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் உறுதிப்பத்திரங்கள் அற்ற நிலம் என்பதை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகிட தயார் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “டாக்டர். இராமதாஸ் முரசொலி அலுவலகம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த நிலத்திற்கு உறுதிப்பத்திரம் உள்ளது”எனத் தெரிவித்தார்.