Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கண்ணிவெடி அகற்றும்போது வெடிவிபத்து: 3 பிள்ளைகளின் தாய் காயம்!

கண்ணிவெடி அகற்றும்போது வெடிவிபத்து: 3 பிள்ளைகளின் தாய் காயம்!

1 minutes read

இன்று (03) காலை 8.45 மணியளவில் இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர்கள் மனிதநேய கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவரே முகத்தில் காயமடைந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More