Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா வடகொரியாவை பயங்கரமாக எச்சரித்த | யூன் சுக் யோல்

வடகொரியாவை பயங்கரமாக எச்சரித்த | யூன் சுக் யோல்

0 minutes read

வடகொரியா, தென் கொரியா வேறு வேறு கொள்கைகளுடன் பயணிக்கும் இரு துருவங்களாகவே காணப்படுகிறது. தற்போது அதை இன்னும் அதிகரிக்கும் வண்ணம் தென் கொரியா பயங்கரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வடகொரிய அரசு அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆட்சிக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து முடிவு கட்டிவிடுவோம் என தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் எச்சரித்துள்ளார்.

அந்நாட்டின் 75வது ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் நடத்தப்பட்ட பிரமாண்ட அணிவகுப்பில் அதிநவீன ஏவுகணைகள், டிரோன்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

தென் கொரியாவில் 28 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களில் 300 பேர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More