ஆவின் பால் நாளை முதல் விலைகளை அதிகரிப்பது மக்களின் மத்தியில் பாரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆவின் பால் பக்கெட்டுகள் நிறம் மற்றும் தன்மைக்கு அமைய விலை பெறுகின்றது அந்த வகையில்
முதலில் ஆவின் பால் பக்கெட் நான்கு நிறங்களை கொண்டு உள்ளன அதில் முதலாவது நீல பக்கெட் இது சமன் செய்யப்பட்ட பால் அதாவது குழந்தைகள் , வயோதிபர்கள் , நோயாளி , போன்றவருக்கு ஏற்றது
இரண்டாவது பச்சை பக்கெட் நிலை படுத்தபட்ட பால் கொழுப்பு சிறிது கூடியது இது நடுத்தர இளம் வயதினரருந்த தேவையானது
மூன்றாமது ஆரஞ்சு நிறத்திலான பக்கெட் கொழுப்பு நிறைந்த உணவு பண்டங்கள் செய்ய தகுதியானது
நான்காவது பிங்க் நிற பக்கெட் இது வயோதிபர்களுக்கு மட்டும் சிறந்தது 55வயதுக்கு மேல்
இப்போது நீலம், பச்சை நிற பாக்கெட் விலையில் மாற்றம் இல்லை என்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் ௧௨ ரூபாவால் அதிகரிக்கிறது என்றும் கூற படுகின்றது
இந்த பாலின் விற்பனை விலை மாற்றத்திற்கு காரணம் பாலின் கொள்முதலில் ஏற்பட்ட விலை அதிகரிப்பே என்று ஆவின் பால் கூறி உள்ளது
கொள்முதல் விலை என்று பார்க்கும் பொது பசுப்பால் 32-35 அக் அதிகரித்துள்ளது எருமை பால் 41-44 ஆக அதிகரித்தமையால் நாளை முதல் விற்பனை விலை அதிகரிப்பதாக அரசு அறிவித்தது
இதனை உடனடியாக திருப்பி பெறும் படி தா.மா.கா ஜி.கே .வாசன் கூறியுள்ளார் அவர் தமிழக அரசிடம் மேலும் மேலும் அவர் 3 ரூபாய்களை குறைத்து 12 ரூபாய்களை கூட்டிய தி.மு.க விலையை திருப்பி பெற வேண்டும் என்கிறார் .