கைதுசெய்யப்பட்ட குறித்த ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளதாக ஊவா மாகாண  கல்வி செயலாளர்  சந்யா அம்பன்வெல தெரிவித்தார்.

இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் விசாரணைகளும்,  ஊவா மாகாண கவி அமைச்சு ஊடாகவும் முன்னெடுக்கப்ப்ட்ட இரு வேறு விசாரணைகளின் பின்னர் இந்த கைதும், பணி நீக்கமும் இடம்பெற்றுள்ளது.