செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா முன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது!

முன்னாள் இராணுவ வீரர்களின் நலன்களை காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது!

1 minutes read

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட அவர் இராணுவத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ததில் முன்னாள் இராணுவத்தினரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன்.

முன்னாள் இராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஊதியம் திட்டம் கொண்டுவர பிரதமர் மோடி எடுத்த முடிவு நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.

முன்னாள் இராணுவத்தினரின் நலன் மற்றும் திருப்தியில் அரசின் அசைக்க முடியாத உறுதிக்கு இது சாட்சியமாக உள்ளது.

முன்னாள் இராணுவத்தினரின் மறுவாழ்வுக்கு வேலைவாய்ப்பு கண்காட்சிகள் உட்பட பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More