புரதச்சத்து பற்றாக்குறையும் கூட, தலைவலியை உண்டாக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் அதற்கான ஆற்றலைப் பெறவும் புரதச்சத்து மிக அவசியம்.
நம்முடைய அன்றாட உணவில் போதிய அளவு புரதச்சத்து இல்லாத போது, தலைவலி ஏற்படும்.
முட்டை, நட்ஸ், சிக்கன், காட்டேஜ் சீஸ், யோகர்ட், பால், பருப்பு வகைகள், மீன் போன்றவற்றில் அதிக அளவில் புரதங்கள் இருக்கின்றன. அவற்றை தினசரி உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW