Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் லண்டனில் வெகு சிறப்பாக நடந்த தமிழ் புத்தகக் கண்காட்சி

லண்டனில் வெகு சிறப்பாக நடந்த தமிழ் புத்தகக் கண்காட்சி

2 minutes read

ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து   வகை நூல்கள். 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்…. முதன்முறையாக,ஒரே இடத்தில்….

வருகை தந்து
உங்கள் ஆதரவினைத் தாருங்கள்!

————


“நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான  சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும்  கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.”

———

11 மார்ச் 20 (புதன்)
நண்பகல் 12 மணி முதல் – மாலை 9 மணி வரையும்
12 மார்ச் 20 (வியாழன்)
மாலை 4 மணி முதல் – மாலை 9     மணி வரையும்  …..

புத்தக கண்காட்சியும்
விற்பனையும் -இரு தினங்கள் நடைபெறவுள்ளது.
——-
இலண்டணில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகள்மற்றும்  நிகழ்வுகளும் உள்ளன.

நிகழ்வு நடைபெறும் அரங்கு

Kerala House Hall
(Near the manor park Library )
671,Romford Road
Manor Park
E12 5AD
(Near the train Stations- Manor Park, Eastham, Stratford )
இந்த நிகழ்வின் தகவலை உங்கள்  நட்பு வட்டத்துடனும், இதில் ஆர்வமுள்ளவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
-தொடர்புகளுக்கு 07817262980
——

அனுசரணை –
*vimpam
*Tamil Solidarity
*  லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்
*மறுநிர்மாணம் பதிப்பகம்
*இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு
*Tamil Information Center

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More