Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் லண்டனில் நிவேதா உதயராயனின் இரு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது

லண்டனில் நிவேதா உதயராயனின் இரு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது

3 minutes read

 

சமீப காலங்களாக பல ஊடகங்களிலும் தனது எழுத்துக்கள் மூலம் பங்களிப்பினை செய்துவரும் எழுத்தாளர் நிவேதா  உதயராயன் அவர்கள் எழுதிய இரு நூல்களான “நிறம் மாறும் உறவு” மற்றும் “வரலாற்றைத் தொலைத்த தமிழர்” எனும் மோசபத்தேமியாவில் இருந்து ஈழம் வரையான வரலாற்று ஆய்வு நூலும் கடந்த வாரம் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

கவிஞர் ராஜமனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரு நூல்களையும் இதழியலாளர் பத்மநாப ஐயர் வெளியிட்டு வைத்தார். சிறுகதைகள் பற்றி திரு முல்லை அமுதன், திரு யமுனா ராஜேந்திரன், திரு சாம் பிரதீபன் ஆகியோர் விமர்சனத்தையும் மொசப்பத்தேமியவிலிருந்து ஈழம்வரை என்கிற நூலுக்கு மாதவி சிவசீலன் அவர்களும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

மேற்படி ஆசிரியரின் மோசபத்தேமியாவில் இருந்து ஈழம் வரையான வரலாற்று ஆய்வு “சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்?” எனும் தலைப்பில் வணக்கம் லண்டன் இணையத்தில் விபரணக் கட்டுரையாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

10553514_10201728023555924_2317856534826496160_n 10346297_10201728022715903_4322981861105875686_n

700

10527376_10201728023835931_7444607761303783937_n

10492263_10201728025035961_543000010016503693_n

10400859_10201728026035986_7790758508065434995_n

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More