Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சவுதி அரேபியாவின் மனிதாபிமான செயற்பாடு

சவுதி அரேபியாவின் மனிதாபிமான செயற்பாடு

0 minutes read

சவுதி அரேபியா சூடானிலிருந்து தனது நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஏனைய நாட்டுக்கும் காய் கொடுத்துள்ளது சுமார் 2351 பிரஜைகளை மீட்கும் பணியில் மிகவும் இறைமையுடன் செயற்பட்டுள்ளது.

சவூதி அரேபியா மன்னர் “அபஹா ” வின் வழி கடலின் பேரில் கடந்த புதன் கிழமை தனது பிரஜைகளை சூடானில் இருந்து கப்பல் மூலமாக மீட்டு ஜித்தா நகருக்கு கொண்டுவந்ததுடன் .சூடானில் இருந்து இதுவரை 119 சிவபதி பிரஜைகளையும் 2232 ஏனைய நாட்டு பிரஜைகளையும் சவூதி மீட்டுள்ளது .

சவுதியின் இந்த செயலை அனைத்து நாடுகளும் வரவேற்று வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More