Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கடத்தி சென்ற பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு

கடத்தி சென்ற பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு

0 minutes read

போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கடத்தி செல்லப்பட்ட பத்திரிகையாளரின் உடல் மெக்சிகோவில்  சடலமாக மீட்கப்பட்டது.

வியாழக்கிழமை, மர்ம நபர்கள் சிலர்  59 வயதாகும் லூயி மார்டின், நயாரீட் நகரில் வசித்துவந்தார். வீட்டிற்குள் புகுந்து அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

அவரது கணிணி, செல்போன், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றையும் அந்த கும்பல் திருடி சென்றது. சனிக்கிழமை காலை புறநகர் பகுதியில் பிளாஸ்டிக் பையில் வைத்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

மெக்சிகோவில் கடந்த 20 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More