Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ரஷ்யாவில் அணை உடைந்ததால் வெளியேற்றப்பட்ட 2 இலட்சம் பேர்

ரஷ்யாவில் அணை உடைந்ததால் வெளியேற்றப்பட்ட 2 இலட்சம் பேர்

0 minutes read

ரஷ்யாவுக்கு அருகில் உள்ள கஜகஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஒரேன்பர்க் மாகாணத்தில் கடந்த சிலநாட்களாக பெய்த கனமழையால் அங்குள்ள ஒர்ஸ்க் நகருக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது.

இதனையடுத்து, அணை பகுதியில் சுற்றி வெள்ளத்தில் சிக்கிய 2 இலட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More