Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கண்டி எசல பெரஹெராவின் புனித பேழையை சுமந்த யானை மரணம்

கண்டி எசல பெரஹெராவின் புனித பேழையை சுமந்த யானை மரணம்

1 minutes read

கண்டி எசல பெரஹெராவின் புனித பேழையை அதிகளவான தடவைகள் சுமந்து சென்ற யானையான ‘நெதுன்கமுவே ராஜா’ உயிரிழந்துள்ளது.

69 வயதான குறித்த யா​னை இன்று (07) காலை உயிரிழந்துள்ளதாக, கண்டி தலதா மாளிகை அறிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த குறித்த யானை, நோய் வாய்ப்பட்ட நிலையிலும் கடந்த வருட ஶ்ரீ தலதா மாளிகை புனித பேழையை சுமந்து சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

‘நெதுன்கமுவே ராஜா’ மரணம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அனுதாபம் வெளியிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More