Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் நால்வர் கை

சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் நால்வர் கை

0 minutes read

யாழ்ப்பாணம் – குருநகரில் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகரை சேர்ந்த நான்கு மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய , இந்த வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து படகு, 8 டெட்டனேட்டர்கள், மருந்து நிரப்பப்பட்ட 6 குழாய்கள், 2 ஜெலட்டின் குச்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More