0
ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அவர் ஓய்வு பெற்ற பின்னர், புதிய பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.