Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தப்பியோடிய சிறார்களில் இருவர் கைது!

தப்பியோடிய சிறார்களில் இருவர் கைது!

0 minutes read

பதுளை, மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் 4 சிறார்கள் தப்பியோடிய நிலையில், அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனையோரைத் தேடும் நடவடிக்கையில் பதுளைப் பொலிஸாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More