செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

0 minutes read

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் திங்கட்கிழமை (11) ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், பிரதேச சபைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

பிரதேச சபைக்கு முன்பாக பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் , முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு , பொது சுடர் ஏற்றபட்டது. தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

அதன் போது, தமிழரசு கட்சியின் பொது செயலாளர் , வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.